கொரோனா விழிப்புணர்வு கவிதை
தமிழா !
சாணமிட்ட வாசலும்,
மஞ்சளிட்ட முகங்களும் மலர்ந்திருக்க..
சாம்பிராணி வாசமும்,
மிளகுரசமும் மணமணக்க..
வைரசே திணறுமாம்,
வைத்தியனின் வாசல் வர..
அகிலமே அஞ்சினும்,
கலங்காமல் காத்திரு..
தமிழன் வெல்வான்.!!
கொரோனாவை கொல்வான்.!!
-சு.வைஷ்ணவி.
சாணமிட்ட வாசலும்,
மஞ்சளிட்ட முகங்களும் மலர்ந்திருக்க..
சாம்பிராணி வாசமும்,
மிளகுரசமும் மணமணக்க..
வைரசே திணறுமாம்,
வைத்தியனின் வாசல் வர..
அகிலமே அஞ்சினும்,
கலங்காமல் காத்திரு..
தமிழன் வெல்வான்.!!
கொரோனாவை கொல்வான்.!!
-சு.வைஷ்ணவி.
Comments
Post a Comment