பறவை மனிதர் பால் பாண்டி
#பறவை_மனிதர்_பால்_பாண்டி திருநெல்வேலி என்றாலே நம் நினைவுக்கு வருவது அல்வா தான். ஏனென்றால் அந்த ருசிகொண்ட பண்டம் அங்கு மட்டும்தான் கிடைக்கிறது திருநெல்வேலி தவிர்த்து வேறு எந்த மாவட்டத்திலும் திருநெல்வேலி அல்வா என்று சொல்லி விற்பனை செய்தாலும் அந்த ருசி வருவதில்லை ஏனென்றால் அதன் தனி சிறப்பு. அதே திருநெல்வேலி மாவட்டத்தில் கூந்தன்குளம் எனும் கிராமத்தில் பிறந்து தனிச் சிறப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மனிதரைத் தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 0.5 மக்களுக்குக் கூட தெரியாது என்பது வேதனை தரும் செய்தி அப்படி என்ன செய்து விட்டார் இந்த நபர் இவர் என்ன செய்தார் என்பதைப் பார்ப்பதற்கு முன்பு இந்த நபரைக் காண்பதற்கு யாரெல்லாம் ஆசைப்படுகிறார்கள் அவர்கள் பெயர் என்ன என்பதை உங்கள் பார்வைக்கு வைத்து விடுகிறேன் அந்தப் பட்டியலைப் பர்த்தாவது இவர் எவ்வளவு முக்கியமான நபர் என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.ஏனென்றால் நாம் பெரும்பான்மையாக ஒரு தனி மனிதனின் தோற்றத்தை வைத்து அவரை மதிப்பீடு செய்து விடுகிறோம். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியா வந்தபொழுது இவரிடம் பேசி உள்ளார் இந்தியாவி...