சாலையோரப் பூக்கள்
சாலையோரப் பூக்கள் உன்னோடு பயணித்த ஒரு மணித்துளியில், உலக அதிசயம் கண்டேன்.. வேடிக்கை மனிதர்களுக்கு, வேடமின்றி வேற்றுமை இ ல்லை.. குற்றம் குறையல்ல, நிறைவு நித்தமுமல்ல.. உன் தோற்றத்தில், பலர் தோர்க்க கண்டேன்.. உன்னை கண்டதும், காற்றில் கரைந்த நான், வழியெங்கும் வீசுகிறேன் வாசனையாய்.. இருள் பயணங்கள் இறுதியாக, வரும் பயணங்கள் வசந்தமாக, வழியெங்கும் வண்ணமயமாக நான்..!! -சு.வைஷ்ணவி