முட்டாளின் மனம்


பெண்ணியம் பேசும்
திருநாட்டில் தான்,
பல பெண்கள்
தன் கனவுகளை
சிதைத்து
சகித்துக்கொள்கிறார்கள்..

திருமணத்துக்கு முன்
பெற்றோருக்காக,
திருமணத்துக்கு பின்
கணவனுக்காக..

இதை
அன்பின் வெளிப்பாடு என்பதா.?
இல்லை
படித்த முட்டாள் என்பதா..?
                                சு. வைஷ்ணவி

Comments

Popular posts from this blog

வேள்பாரி

ஆண் - என் பார்வையில்

சாலையோரப் பூக்கள்